Category: பொது தகவல்கள்

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள்

வ.எண் கோவில் ஊர் மாவட்டம் 1 கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில்  சிதம்பரம் கடலூர் 2 அப்பக்குடத்தான் திருக்கோவில்  கோவிலடி தஞ்சாவூர் 3 ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோவில்  கண்டியூர் தஞ்சாவூர் 4 வையம்காத்த பெருமாள் திருக்கோவில்  திருக்கூடலூர் தஞ்சாவூர் 5 கஜேந்திர வரதன் திருக்கோவில்  கபிஸ்தலம் தஞ்சாவூர் 6 வல்வில்ராமன் திருக்கோவில்  திருப்புள்ளம்பூதங்குடி தஞ்சாவூர் 7 ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்  ஆதனூர் தஞ்சாவூர் 8 ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில்  கும்பகோணம் தஞ்சாவூர் 9 ஒப்பிலியப்பன் திருக்கோவில்  திருநாகேஸ்வரம் […]

திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில்

திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில்

சிவஸ்தலம் பெயர் திருக்கடையூர் மூலவர் அமிர்தகடேஸ்வரர் உற்சவர் கால சம்ஹாரமூர்த்தி அம்மன் அபிராமி தல விருட்சம் வில்வம் தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை புராண பெயர் திருக்கடவூர் ஊர் திருக்கடையூர் மாவட்டம் மயிலாடுதுறை     தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Thirukadaiyur Temple History in Tamil திருக்கடையூர் கோவில் வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் […]

அம்பிகை அரசாளும் 51 சக்தி பீடங்கள்

அம்பிகை அரசாளும் 51 சக்தி பீடங்கள்

சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருவாகியுள்ளன. இந்த சக்தி பீடங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலாம்.   S.No Sakthi Peetam in Tamil Nadu 1 காமாட்சி-காஞ்சிபுரம் – (காமகோடி […]

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் (புதன் பகவான்)

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் (புதன் பகவான்)

இறைவர் சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர். இறைவி பிரமவித்யாநாயகி தல மரம் வடஆலமரம் தீர்த்தம் முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) வழிபட்டோர் பிரம்மன், இந்திரன், வெள்ளையானை தேவாரப் பாடல்கள் சம்பந்தர் – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை அப்பர் – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித் சுந்தரர் – 1. படங்கொள் நாகஞ் திருவெண்காடு கோவில் வரலாறு இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் […]

வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு | விரத முறைகள்

வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு | விரத முறைகள்

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு கிருதயுகத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அகந்தையால் அக்கிரமம் செய்துகொண்டிருந்த அவனை அழிக்க மகா விஷ்ணு முரனை புறப்பட்டார். மாபெரும் யுத்தம் நிகழ்ந்தது. முரனின் படைகள் எல்லாம் அழிந்தன. அவன் மனம் மாற ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த விஷ்ணு பத்ரிகாசிரமத்தில் உள்ள குகை ஒன்றில் போய் யோக நித்திரையில் ஆழ்ந்தார். இறைவனுக்கு ஏது உறக்கமும் விழிப்பும். அது ஒரு பாவனை. ஆனால் அசுரன் அதை அறியவில்லை. மகாவிஷ்ணு உறங்குகிறார். இப்போது […]

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கார்த்திகை மகா தீபம் தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம். மலை […]

நவராத்திரி பூஜை: ஒன்பது நாட்கள் நிகழும் நவராத்திரி பூஜையின் சாரம் மற்றும் பூஜை முறைகள்

நவராத்திரி பூஜை: ஒன்பது நாட்கள் நிகழும் நவராத்திரி பூஜையின் சாரம் மற்றும் பூஜை முறைகள்

நவராத்திரி கொண்டாட்டத்தில் வழிபாட்டு முறைகள் மிகவும் முக்கியமானது, வழிபாட்டின்போது பாடப்படும் பாடலும் அதன் ராகமும் தான். அதேபோல், வழிபாட்டின் போது கடைபிடிக்கும் சடங்குகளும் மிகவும் முக்கியமாக பார்க்கபடுகிறது. நவராத்திரி கொண்டாட்டம் என்றாலே பாடப்படும் பாடல்களும் அதன் ராகமும் சிறப்பு கவனத்தினைப் பெறுகிறது. தற்போது ஒவ்வொரு நாளிலும் பாடப்படும் பாடலின் ராகம் குறித்து காணலாம். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் தேவியை நவராத்திரியில் வழிபடுகிறார்கள். துர்கை வழிபாடு: […]

மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை – எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை – எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

மகாளய அமாவாசை தினத்தில் மட்டுமல்ல மகாளய பட்சம் துவங்கியது முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளய பட்சத்தின் முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும். மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய நாளாக அமாவாசை கருதப்படுகிறது. அமாவாசையில் விரதமிருந்து, முன்னோர்களை வழிபட்டால் […]

ஆடிப்பூரம் விரதம்

ஆடிப்பூரம் விரதம்

ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். ஆடி மாதத்தில் […]

வீட்டில் பூஜை செய்யும் முறை?

வீட்டில் பூஜை செய்யும் முறை?

வீட்டில் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் பஞ்சபூதங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். பஞ்சபூதம் இருக்கும் இடங்களில் தான் இறைவன் வாசம் செய்கிறார் என்கிற ஐதீகம் உண்டு. நாம் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது வேண்டிய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு நாம் செய்யும் இந்த சில விஷயங்களும் காரணமாம்! வேண்டிய வேண்டுதல் உடனே பலிப்பதற்கு பூஜை செய்யும் பொழுது என்னென்ன கண்டிப்பாக இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம். வீட்டில் […]

error: Content is protected !!
Call Now