Category: பொது தகவல்கள்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் வ.எண் சித்தர் ஜீவ சமாதி 1 திருமூலர் சிதம்பரம் 2 போகர் பழனி என்கிற ஆவினன்குடி 3 கருவூர்சித்தர் கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில் 4 புலிப்பாணி பழனி அருகில் வைகாவூர் 5 கொங்கணர் திருப்பதி, திருமலை 6 மச்சமுனி திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7 வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் மதுரை 8 சட்டைமுனி சித்தர் திருவரங்கம் 9 அகத்தியர் திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில் 10 தேரையர் தோரணமலை […]

சித்ரா பெளர்ணமி | சித்ரா பூர்ணிமா சிறப்புகள்

சித்ரா பெளர்ணமி | சித்ரா பூர்ணிமா சிறப்புகள்

பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி ( 16-4-2022) சித்ரா பூர்ணிமாவின் முக்கிய நேரங்கள் 1. சூரிய உதயம் ஏப்ரல் 16, 2022 காலை 6:09 2. சூரிய அஸ்தமனம் ஏப்ரல் 16, 2022 மாலை 6:44 3. பூர்ணிமா திதி ஏப்ரல் 16, 2022 அன்று அதிகாலை 2:25 மணிக்கு தொடங்குகிறது 4. பூர்ணிமா திதி ஏப்ரல் 17, 2022 காலை 12:25 மணியுடன் முடிவடைகிறது சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம்: சித்ரா பூர்ணிமா […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

13 ஏப்ரல் 2022 முதல் 21 ஏப்ரல் 2023 வரை குரு பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ராசிச் சக்கரத்தில் மீனம் 12 வது ராசி ஆகும். மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு நல்ல பலன்களை வழங்குவார். உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் குரு ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் கூட நீங்கள் நல்ல பலன்களைப் பெற இயலும். உங்கள் ஆரோக்கியம், செல்வம், கல்வி ஆகியவற்றில் மேன்மை கிட்டும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெரும்பாலனவர்களுக்கு தங்கள் […]

பைரவர் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

பைரவர் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

பைரவர் வழிபாடு பயம் போக்கும், திருமணம் யோகம் கைகூட வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும். குழந்தைபாக்கியம் பெற, தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த பொருள் – சொத்துகளைத் திரும்பப் பெற, பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி […]

மந்திரம் – எதிர்ப்புகள் மற்றும் சோதனைகள் விலக

மந்திரம் – எதிர்ப்புகள் மற்றும் சோதனைகள் விலக

நாம் இருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் நேர்மையான முறையில் உழைத்து, சேமித்து நடுத்தர நிலைமையில் இருந்து ஒரு படி காலை மேலே எடுத்து வைக்க உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும். உழைக்க வேண்டும். நிச்சயமாக சராசரி வருமானத்தில் இருக்கும் அனைவருக்குமே இந்த கஷ்டம் அனுபவத்தில் புரிந்திருக்கும். எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நம்முடைய வாழ்க்கையில் முன்னேற நம்முடைய விடாமுயற்சி முதலில் மிக மிக […]

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

பஞ்சபூதங்களில் ஒன்றான “நிலம்” மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை “நைருதி மூலை/குபேர மூலை” என்றும் கூறுவர். தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது. அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் […]

மந்திரம் – சுக்கிர யோகம் பெற

மந்திரம் – சுக்கிர யோகம் பெற

நவகிரகங்களில் குரு கிரகத்திற்கு அடுத்து சுப கிரகமாக விளங்குபவர் சுக்கிரன் ஆவார். “சுக்ர” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். பெயருக்கேற்றார் போல தன்னை வழிபடும் மனிதர்களுக்கு இன்பங்களை வாரி வழங்குவதில் வள்ளலாக திகழ்பவர் சுக்கிர பகவான். இன்றைய சுக்கிர கிரகத்தின் பிரதாண தெய்வமாக இருப்பவர் 64 பைரவர்களில் ஒருவரான ருரு பைரவர். இத்தகைய ருரு பைரவரின் மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் மூலம் அவரின் பரிபூரண அருளை நம்மால் பெற முடியும். ருரு பைரவர் காயத்ரி […]

தீபாவளியும் அதன் வரலாறும்!

தீபாவளியும் அதன் வரலாறும்!

தீபாவளி என்றால் என்ன என்று விளக்கம் கேட்டால், ‘தீபத்தின் ஒளி’ என்று நாம் சொல்வோம். அதான் சரியும் கூட.. இதற்கு வடநாட்டில் கொஞ்சம் லைட்டா வேற மாதிரி மீனிங் வச்சு விளக்கம் கொடுக்குறாங்க. Deepavali என்றால் Deep-ஒளி, avali – வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருப்பது. அதாவது, வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளியாம்… அப்படியே நரகாசூரன் கதையை கொஞ்சம் சொல்லி வைப்போம்.. கேட்டு தெரிஞ்சிகோங்க. இதிகாச கதைகளின் படி, இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற […]

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்

யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர். அதனால்தான், […]

விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது?

விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது?

விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது, பூஜைக்கான விதி முறைகள், தேவையான பூஜை பொருட்கள் முழு முதல் கடவுளாக விநாயகர் பார்க்கப்படுகின்றார். எந்த கோயிலாக இருந்தாலும், எந்த கடவுளாக இருந்தாலும், அவரை வணங்குவதற்கு முன்னர் நாம் விநயாகரை வணங்கும் பொருட்டு ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். அப்படிப்பட்ட முழு முதல் கடவுள் அவதரித்த தினம் விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடப்படுகின்றது. விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. […]

error: Content is protected !!
Call Now