ஸ்ரீ பிரணவ ஜோதிடாலயம்

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

1ஆம் வீடு        –           தலைப் பகுதி 2ஆம் வீடு        –           முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு இடது கண், வாய்,நாக்கு 3ஆம் வீடு          –          காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய் 4ஆம் வீடு          –          நுரையீரல், இதயம் (Lungs and Heart) 5ஆம் வீடு        –           இரைப்பை, கணையம் (Stomach, Liver) 6ஆம் வீடு          –          […]

அஷ்ட லட்சுமிகள் பற்றிய சில தகவல்கள்…!!

அஷ்ட லட்சுமிகள் பற்றிய சில தகவல்கள்…!!

மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது. […]

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர். இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..? சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை. சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது. தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் […]

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம். இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது […]

மங்களவார விரதம்

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல். தெய்வம் : பைரவர், வீரபத்திரர். விரதமுறை : பகலில் ஒருபொழுது சாப்பிடலாம். பலன் : பயணத்தின் போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்.

கடவுள் முருகனை பற்றிய சில அற்புத தகவல்கள்…!!

கடவுள் முருகனை பற்றிய சில அற்புத தகவல்கள்…!!

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர் 2. தாரகாசுரனை வதம் செய்தது – திருப்பரங்குன்றம் 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற […]

மரணயோகம் என்றால் என்ன?

மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும். இரண்டு சொற்களையும் சேர்த்தால் மரணயோகம். மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா? ஜோதிடத்தில் அது உண்டு. நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள். எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன? பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று. சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் […]

மகாசிவராத்திரி மகிமைகள்!

மகாசிவராத்திரி மகிமைகள்!

சிவராத்திரி : ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசி திதி சிவராத்திரி. மகாசிவராத்திரி: மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. இந்த ஆண்டு 21-02-2020 வெள்ளிக்கிழமை வருகின்றது. எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே..!  அப்படி பணிந்து பேரு பெற்றவர்களில் சிலர். *அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் […]

மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!

மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!

குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம: விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும். சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி, மனத் தூய்மை அடைவோம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.

தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகளில் அன்னதானமும், வஸ்திரதானமும்

தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகளில் அன்னதானமும், வஸ்திரதானமும்

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை.  இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு. அது என்னவென்றால், அமாவாசை திதியில் மட்டுமின்றி, அதற்கு முன்னுள் தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.  இந்த பூர்வபட்ச நாட்களில் […]

error: Content is protected !!
Call Now